வேதாந்தாவை ஸ்டெர்லைட் ஆலைக்குள் மீண்டும் செல்ல அனுமதிப்பது ஆலைக்கெதிராக போராடிய மக்களுக்கும் உயிர்நீத்தவர்களுக்கும் செய்யும் அநீதியாகும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
வேதாந்தாவை ஸ்டெர்லைட் ஆலைக்குள் மீண்டும் செல்ல அனுமதிப்பது ஆலைக்கெதிராக போராடிய மக்களுக்கும் உயிர்நீத்தவர்களுக்கும் செய்யும் அநீதியாகும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.